அழகிய பொட்டு, சின்ன விபூதி கீற்று, சற்றே ஈரமான துண்டால் முடிந்த தலைமுடி, இடுப்பைச் சுற்றி கட்டியிருந்த புடவை, பளபளக்கும் தாலி.. இவற்றுடன் தேவதை போல கதவை திறந்தாள்.... ராஜு முதலில் உள்ளெ வர, ரவி பின்னாலேயே நுழைந்தான். ரவிக்கு தன் அண்ணியை பார்த்ததும் பிரமிப்பு ஏற்பட்டது. கல்யாண தினத்தை விட இன்னமும் பொலிவாக இருக்கிறார்களே என்று வியந்தான். ராஜு அவனிடம், "ரவி, பராக்கு பார்க்காம, நேரே மாடியில உன் ரூமுக்கு போ. எங்களுக்கு நிறைய வேலை இருக்கும். அதே மாதிரி நீயும் உன் வேலையை கவனி. அண்ணியை தொந்தரவு செய்யாதே." என்று சொல்லி பாத்ரூமிற்குள் சென்று விட்டான். ரவியும் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றா...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 3025
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.