"அண்ணி, என்னண்ணி, இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க? தூக்கம் வரலையா?" என்று கேட்டவாறே அவள் அருகில் அமர்ந்தான்.
"உனக்கென்னடா வேலை இங்க? மேலே போய் படி."
"அண்ணி, படிப்பு இருக்கட்டும்... உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி கண்ணெலாம் வீங்கியிருக்கு? எனக்கு விசும்புற சத்தம் கூட கேட்டுது..."
"ஒட்டுக் கேட்கிறயா என்ன? போய் வேலையை பாருடா. இதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை." என்று அனிதா அவனை உதாசீனம் செய்தாள்.
"சரி, என்கிட்ட சொல்லலைன்னா பரவாயில்லை அண்ணி. இந்த காபியை மட்டுமாவது எடுத்துக்கோங்க... நானும் உங்க கூட உட்கார்ந்து குடிக்கறேன்." என்று அவளிடம் ஒரு கப்பை நீட்டினான். காபி நன்றாகவெ சுடச்சுட ம...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 2358
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.