திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயிலில் முதல் வகுப்பில் ஏறி அமர்ந்தேன். ரயிலின் முதல் வகுப்பு மிகவும் சுகமாக இருந்தது. முதலில் இந்த பெட்டியில் ஏறியபோது ஏ.சி முகத்தில் சில்லென்று அடித்தது என் இளமை பிராயத்தை நினைவு படுத்தியது. தஞ்சை தரணி காவேரியில் மார்கழி மாதத்தில் விடியற்காலையில் மூக்கை பிடித்து முக்கி எழுந்தால் இப்படித்தான் இருக்கும். ரயில் முதல் வகுப்பில் அழகாக நான்கு பேர் மட்டும் அமருமாறு தனித்தனி கேபின்கள், ஜன்னலை அலங்கரிக்கும் திரை சீலைகள், சிறிய நாற்காலி என்று பார்க்கும்போது இது நம்ம ஊர் ரயில்தானா என்று பிரமிப்பாக இருந்தது.
என் இருக்கையில் தாராளமாக அமர...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 13254
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.