கண்ணன் ஒரு கை குழந்தை 1
சென்னை மாநகரம். இரவு 12 மணியை தான்டி இருந்தது. மைலாப்பூர் நெடுஞ்சாலயில் சொகுசான கார் அமைதியாக ஒட்டத்தை நிருத்தியது. கதவை திரந்து இரங்கினான் அவன்..மாறிய கெட்டப்பில்.
லுங்கியும் பனியனும் அனிந்து இருந்தான்.. நடந்து அருகில் இருந்த நடைபாதை மேல் நகர்ந்தான். சிறிது நேரத்தில் அந்த இடத்தை அடைந்தான். கண் விழித்து ஒருவன் அங்கே உட்கார்ந்து இருந்தான். சிரித்தான் .
அவன் கையில் ஒரு காந்தியை நீட்டினான்.
வாங்கிக்கொன்ட அவன் " ஐயா 56 ங்க இன்று" என்றான்.
அவன் நடந்தான். வழி நெடுக படுத்து இருந்தனர் பலரும்.
" நடை பாதையே துனை "என்று வாழ்க்கை நடத்துபவர்கள் அவர்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 9581
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.