காதலே என் காதலே - பாகம் 9
குளித்துவிட்டு வந்த மூவரும் அன்றுமாலை மற்ற மாணவ மாணவிகளுடன் வெளியில் சுற்றினர். மதன் தன் நண்பர்களுடன் அரட்டை அடித்தவாறே மூவருடன் சேராமல் தனியே சுற்றி வந்தான். மோகினி எதிர்பார்த்த அந்த இரவும் மெல்ல வந்தது. அது சுக்லபட்சமாதலால் நிலவின் பால்வெளிச்சம் அந்த அமைதியான கிராமத்திற்கு மேலும் அழகு சேர்த்தது. அவர்கள் தங்கி இருந்த சத்திரத்திலேயே இரவு உணவு கிராமத்தினர்களால் பரிமாறப்பட்டது. உணவு உண்டு முடித்தபின் மாணவ மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் செல்லலானார்கள். மோகினி நளினா கவிதா மூவரும் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்போடு நெஞ்சம் பதைபதைக்க தங்கள் அறைக்குச் சென்ற...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 18228
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.