நீலவாசுகி−43
ஓமனாவின் கேள்விகள் பதிலையும் அடக்கியிருப்பதால் யாரும் ஒன்றும் சொல்ல முடியாமல் ஆமாம் சாமி போடுவதைத் தவிர வேறு வழியில்லை. தன்னை ஒரு மஹாராணியாகவே கற்பனை செய்து, மஹாராணியாகவே வாழ்ந்தாள் ஓமனா. மாமனார் அப்பிராணியாக ஒரு பரிதாபப் பார்வையோடு "செரி மோளே" என்ற இரண்டு வார்த்தைகளிலேயே தன் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க, ஸ்ரீலேகா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? அவள் என்ன வேண்டுமானாலும் பேசுவாள் செய்வாள் ஆனால் அடுத்தவர்கள் எதாவது சொன்னால் " தே,,,,,, எந்தாணு விஜாரம்? பறயணது போல செய்தா மதி, மனசிலாயல்லே" என்ற அவளின் அஸ்திரத்துக்கு அடங்காத ஆண்களும் இல்லை பெண்களும் இல்லை. மனதில் உள்ளதை வெளிப்படு...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 16723
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.