மதனை மயக்கிய....ரதிகள் !! பாகம் 4
இரவு 11.00 மணி.....மதனின் மொபைல் மெல்லிய சத்தத்துடன் ...சிணுங்குகிறது ....!!!
ஆழ்ந்த மதுவின் மயக்கத்தில் இருந்து மெதுவாய் விடுபட்டு மொபைலை ஆன் செய்து,"ஹலோ" என்கிறான் மதன். மதனின் குரல் கேட்டவுடனேயே, சிலிர்ப்புற்ற சீதா "மதன் எப்படி இருக்கீங்க?" என்று தேன் குரலில் குசலம் விசாரிக்கிறாள். சீதாவின் குரலில் இனிமை , விசாரிப்பில் தெரியும் கணிவு மதனுக்கு மயக்கத்தை தந்தாலும் ..பொய் கோபம் காண்பித்து மெளனம் சாதிக்கிறான். சீதா தொலைபேசியில் ஏதோ கோளாறு என்று நினைத்து, "மதன்..ஹலோ ..மதன் !!" என்று குரல் கொடுக்கிறாள். "சொல்லு நல்லா கேக்குது" என்கிறான் சற்று வெறுப்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 13738
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.