சின்னச் சின்ன இன்பங்கள்...
அந்த மொட்டை மாடியில் நின்று கொண்டு இரவு நேர
சென்னையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் ராஜா.
சென்னை வந்து ஒரு வாரங்களுக்கு மேலாகிறது, இன்னும்
முதல் நாள் தோன்றிய உணர்வு, எதோ ஒரு இனம் புரியாத
அதிசயத்தை பார்க்கின்ற அந்த உணர்வு இன்னமும் தொடர்ந்து
கொண்டுதானிருக்கிறது. தன் கிராமத்தில் பஸ்ஸில் நெருக்கியடித்து
கொண்டு நிற்கும் மக்களைப் போல், இங்கு எள் விழ இடம்
இல்லாமல் எங்கும் நிற்கும் கட்டங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.
இந்த அழகையெல்லாம் பார்க்காமல் வீட்டுக்குள் ஏன்
முடங்கி கிடக்கிறார்கள் எல்லோரும்? பக்கத்து வீடுகளிலிருந்து வரும்
சத்தங...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10737
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.