பாதரசப் பறவை-12 இறுதி பாகம்.
போலீசைப் பார்த்ததும் எனக்கும் என் காயத்திரி அக்காவிற்கும் உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்தன. தடியன் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை. அவனுக்கு வெட்கம் மானம் சூடு இதெல்லாம் இருப்பதாய் தெரியவில்லை. வர்ஷாவும் அவனைப் போலவே கலங்காமலிருந்தாள். ஒருவேளை இதெல்லாம் அவனோட வேலையாய் இருக்குமோ...? ஏன் போலீஸில் மாட்டிவிடவேண்டும்...?
மத்திய குடும்பத்தில் அதுவும் எங்களைப் போல் ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் இந்த அசிங்கம் தேவைதானா...? அம்மா அப்பாவிற்குத் தெரிந்தால் என்னாவது...? ஊர் உலகம் என்ன சொல்லும்...? தலை சுற்றி மயக்கமே வந்தது. போலீஸ் உள்ளே வர ஆரம்பித்தது.
"போலீஸ்......
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 3798
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.