பாதரசப் பறவை பகுதி-4
நான் பாதிக் கண்திறந்து பார்த்தேன். கற்பனைக்கனவில் இருந்துகொண்டே கண்களை மூடியவண்ணம் என் பார்வையை சுழலவிட்டேன். அந்தக் கை என் மீது படாமல் உரசியவாறு காயத்ரி அக்காவை நோக்கிச் சென்றது. பின் சீட்டிலிருந்து வந்து கொண்டிருந்தது. கை இரும்பு போல மிகவும் வலுவாக இருந்தது. அதை வைத்து ஓரளவிற்கு அவனது உருவத்தை என்னால் கணிக்க முடிந்தது.
எனக்கோ கோபம் ஜிவ்வென்று வந்தது. அக்கா ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். அக்காவின் ரியாக்சன் எப்படி இருக்கும் என எனக்கு ஒரு ஆவல். நான் கண்களை மூடியபடியே கண்காணித்தேன். அத்து மீறும்பொழுது கையும் களவுமாகப் பிடித்து அவனுக்கு தர்ம அடி கொடுக்கத் திட்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 7221
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.