வேலூர் கல்லூரியில் வனிதாவும் நானும் - பகுதி 1.
அந்த ஜூலை மாதம் இரண்டாவது சனிக்கிழமை காலையில் நான் என் புத்தம் புது ஹ்யுண்டாய் ஆக்ஸண்ட் காரை ஜாலியாக ஓட்டிக்கொண்டு பூந்தமல்லி புறவழிச்சாலையில் புத்தம்புதிதாய் போடப்பட்ட மேம்பாலம் மீது ஜிவ்வென்று பறந்து கொண்டிருந்தேன். பரவாயில்லை.. ஜூலை மாதம் என்றாலும், வெயில் அவ்வளவாய் கொளுத்தவில்லை. காலை மணி என்னவோ 7:30 தான். CD ப்ளேயரில் இளையாராஜா காலத்து மெல்லிசை கிடாரில் வாசிக்கப்பட்டு மெதுவாக மிதந்து வந்தது. மிகவும் உற்சாகமாக இருந்தது. இவ்வளவு அருமையான சாலையில் புத்தம்புது காரில் பயணிப்பது என்றால் சுகம் தானே!!!
உற்சாகத்திற்கு அது மட்டும் காரணமல்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 12040
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.