கரட்டுப்பாளையம் செக்போஸ்ட்டில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்த ராக்கப்பனுக்கு அங்கிருந்தவர்கள் சொன்ன மோகினிபேய் கதைகள் கொஞ்சம் திகிலாய் இருந்ததது. பாதி ராத்திரிக்கு வெள்ளை சேலையும் ரவிக்கையும் போட்டுக்கிட்டு தலை முடியை அவிழ்துப் போட்டுக்கிட்டு அது அந்த செக்போஸ்ட் எல்லையிலே வந்து நிக்குமாம்.. டார்ச் அடிச்சுப்பாத்தா டபக்குனு மறஞ்சு போயிடுமாம்..
காலெல்லாம் தரையிலே பாவாம அப்படியே அந்தரத்திலே மிதக்கற மாதிரி நடக்குமாம். ரெண்டு மூணு பேரா போய் பிடிக்க பாத்தாங்களாம்..ஆனா அது பக்கத்து புளியமரத்து மேலே ஜிவ்வுன்னு பறந்து போய் மறஞ்சு போச்சாம் ..
இப்படியெல்லாம் அடுத்தவர்கள் சொல்லச்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10433
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.