இருட்டுப்பள்ளம் செக்போஸ்ட் தமிழ் நாடு கேரளாபார்டரில் இருந்துச்சு. செக்போஸ்ட்டில் ரெண்டேரெண்டு பேர்தான் டியூட்டியில் இருந்தாங்க. அந்த ஹைவேயில் மாசத்தில் முதல் வாரத்திலும் கடைசிவாரத்திலும்தான் ட்ராபிக் அதிகமா இருக்கும். மத்த சமயங்களில் சரக்குலாரிங்க தவிர தனியார் பஸ்ஸோ, காரோ அதிகமா வராது. ஏன்னா சுத்துப்பட்டுல எந்த வசதியுமே இல்லாத ஹைவே அது. இருட்டுப்பள்ளத்தில் எண்ணி அம்பது வீடுதான் இருக்கு. அந்த செக்போஸ்டில் வேலை எதுவும் இல்லேன்னாலும் சும்மாவாச்சும் சம்ப்ரதாயத்துக்கு ரெவின்யூ டிபார்ட்மெண்ட் அங்கு ரெண்டுபேரை வேலைக்கு வச்சிருந்துச்சு.
அதுல மோகன் (நம்ம ஹீரோ) புதுசா வேலைக்குச் சேர்ந்திருந்தான்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 21142
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.