அரக்கப் பரக்க டிபனை சாப்பிட்டு விட்டு அப்பாவின் பின்னால் ஒரு பலி ஆடு போலக் கிளம்பிய சுரேஷை நினைத்தால் கல்யாணிக்குப் பாவமாக இருந்தது. அதுவும் ஏதோ 'ப்ராஜெக்ட்' பண்ண வேண்டுமென்று நேற்று நள்ளிரவுக்கு மேலும் தன் நண்பன் கிஷோருடன் சேர்ந்து கொண்டு கம்ப்யூட்டருக்கு முன்னாலேயே தவம் கிடந்தவன், அதிகாலை இரண்டு மணிக்கு மேலாகத் தான் தூங்கவே போனான். சுரேஷின் அப்பா குமாருக்கு அரசு போக்குவரத்துக் கழகத்திலே வேலை. சென்னை-அம்பாசமுத்திரம் ட்ரிப்பை முடித்து விட்டு காலை எட்டரை மணிக்கு வீடு திரும்பியவர், மகன் இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டதும் வெகுண்டெழுந்தார்.
"கொஞ்சமாவது பொறுப்பிருக்கா பாரு இந்தப் பயலுக...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 8350
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.