மீனு தன் கண்களை துடைத்துக்கொண்டாள். லேசாக மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். மெல்ல நடந்து என் அருகில் வந்தாள். குனிந்திருந்த என் முகத்தை அவளுடைய வலது கையால் பிடித்து நிமிர்த்தினாள்.
"சரி.. வா.. போலாம்.." என்றாள் சாந்தமாக.
"எங்கே..?" நான் புரியாமல் கேட்டேன்.
"வான்னு சொன்னா வா.. கெளம்பு..." அவள் குரலில் கோபம் அதிகரித்தது.
"எனக்கு வேலை இருக்கு.."
நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் கன்னத்தில் மீனு "பளார்" என்று அறைந்தாள். ரவி ஓடிவந்து தடுத்தான்.
"என்ன மீனு..? இப்போதான சொன்னேன்..?" என்றான்.
"அவனை ஒழுங்கா என் கூட வர சொல்லு ரவி.. இல்லைனா நான் என்ன பன்னுவேன்ன...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10123
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.