வீட்டை அடைந்தபோது மணி ஒன்பதை நெருங்கியிருந்தது. இருவரும் அமைதியாகவே வீட்டுக்குள் நுழைந்தோம். எதிர்பட்ட ரவி மீனுவிடம் கேட்டான்.
"என்ன மீனு... ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுனிங்களா..? உங்க சண்டை தீந்துச்சா...?"
"சண்டையா...? என்ன சண்டை...?"
மீனு மிக கேஷுவலாக கேட்டுவிட்டு ரவியை கடந்து சென்றாள். அவள் சொன்னதை கேட்டு, ரவி "ஆ" என்று வாயைப் பிளந்தவன்தான். அப்புறம் அந்த வாய் மூடுவதற்கு ரொம்ப நேரம் ஆனது.
அவன் வாயை மூடிய பிறகு ஒரு ரெண்டு மாதம் கழித்து…………………..
நான் ஒரு க்ரோசினை வாயில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டேன். காய்ச்சல் நேற்றை விட குறைந்திருந்தாலும், இன்னும் விட்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 12469
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.