"இது... இது.. நான் அடிக்கடி சொல்வேன்ல..? அந்த அசோக் அங்கிள்.. ரொம்ப நாளுக்கப்புறம் ஊர்ல இருந்து வந்திருக்காங்க..!!"
"எனக்கு பயமா இருக்கும்மா..!!" அந்த குட்டிப்பெண்ணின் பயப்பார்வை இதயத்தை பிசைவது மாதிரி இருந்தது.
"ச்சே.. ச்சே..!! அங்கிள் ரொம்ப நல்லவங்கடா..!! அப்டிலாம் பயப்படக் கூடாது.. சரியா..?"
"என்னை விட்டுட்டு நீ இந்த அங்கிளோட போயிடுவியா..?"
அந்த பிஞ்சுக்குழந்தை குரல் தழுதழுக்க கேட்க, எனக்கே அழுகை வந்துவிடும் போல் இருந்தது. சுந்தரி பட்டென்று மகளை இழுத்து அணைத்துக் கொண்டாள். பாசமான குரலில் சொன்னாள்.
"ச்சே... என்ன பேசுற நீ..? அம்மா உன்னை விட்டு எங்கேயும் போக...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10438
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.