நான் அவளுடைய முகத்தை பார்த்தவாறே அந்த பாக்சை பொறுமையாக பிரித்தேன். உள்ளே..!! அந்த சிலை இருந்தது..!! தாஜ்மஹால் சிலை..!! பளிங்கினால் செய்யப்பட்ட, அங்கங்கே கோல்ட் கலரில் பார்டரோடு..!! பளபளப்பாக ஜொலித்தது அந்த காதல் சின்னம்..!! அதை பார்த்ததுமே எனக்கு கண்ணில் நீர் வர ஆரம்பித்தது. நீர் வழியும் கண்களோடே, அவளை நிமிர்ந்து பார்க்க, அவள் காதலும், ஏக்கமும், பரிதாபமும் கலந்த குரலில் கேட்டாள்.
"இது இண்டியால இருக்குற ஒரு உலக அதிசயம்.. இல்லை அசோக்..? ஒரு காதலன் தன் காதலிக்கு கட்டுன சமாதி.. இல்லை அசோக்..? அதேமாதிரி.. நீயும் எனக்கு சமாதி கட்டிட்டு போற.. இல்லை அசோக்..?"
என்னால் அதற்குமேலும், பொங்கி...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 9919
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.