நான் எனது அறையில், என்னுடைய லேப்டாப்பில் ஒரு ஆங்கிலப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜெயாவும், விஷ்ணுவும் தயங்கி தயங்கி, என் அறைக்குள் நுழைந்தார்கள். ஜெயா என் மாமா பெண். காலேஜில் படிக்கிறாள். விஷ்ணு அவளுடைய தம்பி. ஸ்கூல் படிக்கிறான்.
நான் என் மாமா வீட்டில்தான் கடந்த நான்கு மாதங்களாக தங்கியிருக்கிறேன். ஜெயாவுக்கு என்னை பிடிக்காது. விஷ்ணுவுக்கு என்னை சுத்தமாக பிடிக்காது. இருவரும் சேர்ந்து வந்திருக்கிறார்கள் என்றால் எதோ பிரச்னையை சுமந்து கொண்டுதான் வந்திருப்பார்கள். என்னவென்று கேட்போம்.
"என்ன ஜெயா..?" நான் கேட்க, அவள் அமைதியாக தன் தம்பியை பார்த்தாள். 'நீ சொல்லுடா..' என்பத...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 6447
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.