அடிபட்ட இரண்டாம் நாள். மாலை ஐந்து மணி இருக்கும். நான் தலையில் ப்ளாஸ்டருடன், கட்டிலில் படுத்து கதைப்புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஜெயா கதவை தள்ளிக்கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தாள்.
"வா ஜெயா...!!" என்றவாறு நான் எழுந்து சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.
ஜெயா தயங்கியபடி உள்ளே நுழைந்தாள். அவளுடைய முகம் சற்று வாடிப் போய் இருந்தது. என் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், தரையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எதுவும் பேசாமல் அமைதியாயிருக்க,
"என்ன ஜெயா...? என்ன விஷயம்...?" என்றேன் நான் சாந்தமான குரலில்.
"நான்... நான்... உங்ககிட்ட... கொஞ்சம் பே..பேசணும்..." அவள் வார்த்தைகளை பிட்ட...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 8415
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.