அத்தை அப்படி கேட்டதும் நான் ஓரக்கண்ணால் ஜெயாவைத்தான் பார்த்தேன். அவள் இப்போது காய்கறி நறுக்குவதை பட்டென்று நிறுத்தியிருந்தாள். அவளும் ஓரக்கண்ணால் என்னையே பார்த்தாள். நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதை அறிவதற்கு, அவளுடைய மனம் துடியாய் துடிக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் ஜெயாவை சீண்டிப்பார்க்க நினைத்தேன். அத்தையிடம் திரும்பி சொன்னேன்.
"கல்யாணமா..? கல்யாணத்துக்கு இப்போ என்னத்தை அவசரம்..? என்னமோ ரெடியா பொண்ணு இருக்குற மாதிரி சொல்றீங்க..?"
"ஏன்..? உனக்கென்ன பொண்ணா கெடைக்காம போயிடும்..? நீ மட்டும் சரின்னு சொல்லு.. நான், நீன்னு பொண்ணுக போட்டி போட்டுக்கிட்டு க்ய...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 5754
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.