சிறிது நேரம்கழித்து தன் அம்மாவின் அறைக்கு கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த சத்யன் ...
அம்மா நான் u s போய் அங்கயே மேல படிக்கலாம்னு இருக்கேன் நீங்கதான் அப்பாகிட்ட பேசனும் ப்ளீஸ்ம்மா அந்த பொண்ணயும் அவ பேமிலி கிட்டயயும் நான் படிப்பு முடிச்சு வர நான்கு வருடம் ஆகும்னு சொல்லி அவங்ககளை ஊருக்கு போக சொல்லுங்க
என்று இறுக்கமான குரலில் கூறினான்
அவன் அம்மாவுக்கு ரொம்பவே சந்தோஷமாகிவிட்டது அவளுக்கும் அந்த பரதேசி குடும்பத்தை சுத்தமாக பிடிக்கவில்லை
சரிப்பா நான் எல்லார்கிட்டயும் பேசறேன் நீ போகறதுக்கு ஏற்பாடு செய் என்று சொல்லிகொன்டு இருக்கும்போது அறை கதவு தட்டப்பட்டது
உள்ளே வந்த வேல...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 3200
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.