1967 பாகம்-18
அதிகாலை சூரியன் உதிப்பதற்கு இன்னும் நேரமிருக்கிறது. ராதையும் நீரவனும் பரிசலில் கவிகா ஆற்றில் நீலியம்மா கோயிலுக்கு போய் கொண்டிருந்தார்கள்.
இருளில் வனத்தின் அமைதி பேரமைதியாக இருந்தது. மரங்களின் நிழலுருவங்கள் அவர்களை சூழ்ந்திருந்தன. பரிசலில் அமர்ந்தவாறு ராதை தண்ணீரில் கையை அலைபாய விட்டாள். சில்லென இருந்தது நீர். ஒரு கை முழுவதும் அள்ளி எதிரில் துடுப்பு போட்டு கொண்டிருந்த நீரவன் மீது விசிறினாள்.
குளுமையான நீர்பட்டதும் நீரவன் தன் அமைதியை கலைத்து விட்டு புன்னகைத்தான். துடுப்பு போடும் போது அவனது மார்பு இறுகி விரியும் அழகினை பார்த்து மயங்கியிருந்தாள்.
"உங்க வீ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 7015
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.