1967 பாகம்-17
தேடர் இனத்தவர் பெரிதும் மதிக்கும் ஜோஸியக்காரி தேனம்மாவின் வீடு. பூஜையறையினுள் முக்காலியில் ராதை அமர்ந்திருக்கிறாள். அவள் எதிரில் தேனம்மா சப்பணமிட்டு தரையில் அமர்ந்திருக்கிறாள். வெளியே குதிரை கனைக்கும் சத்தமும் அதனை நீரவன் அமைதிபடுத்தி கொண்டிருப்பதும் கேட்டது.
"சொல்லும்மா," தேனம்மா ராதையின் கண்களை நேரடியாக பார்த்து கேட்டாள்.
தேனம்மாவின் கண்களில் தெரிந்த தீவிரம் ராதையை என்னவோ செய்தது. இன்று 23 வயது வரைக்கும் அவள் மாயஜாலங்களை மந்திரங்களை நம்பாதவளாய் தான் இருந்தாள். பெண்கள் சாமியாடி குறி சொல்வதையும், சாமியார்கள் நெருப்பின் மீது நடப்பதையும் பாமரத்தனமாக கருதியிருந்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 7435
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.