'மன்மத லீலையை வென்றார் உண்டோ' - பாகம் 32
பாப்பாத்தி - 1
திருமணமான இரண்டு வருடங்களில், சம்பத் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. 'கிளியாம்பாள் வந்த அதிர்ஷ்டமோ என்னவோ' என்று ஊரார் பேசிக்கொண்டனர். 'ஆமாண்டா முட்டாப் பசங்களா, ஒழச்சது நானு, அவ அதிர்ஷ்டமாம்....... வெண்டக்கா' என்று மனதில் கசந்தான் இல்லை...... கசந்தார். இப்பொழுது அவர் சம்பந்த முதலியார், பணம், வந்ததும், தானாக அந்தஸ்து வந்து விட்டது. ஒரு பழைய கல் வீட்டை (ஓடு போட்ட) முழு பணமும் ரொக்கமாய் கொடுத்து, விலைக்கு வாங்கி, சில மாதமாய் கொத்தனார், தச்சர் மராமத்துப் பார்த்து அதில் வசதியாய் குடியேறினார். பெரிய மார்க்கெட்டில் அவர் கடை வைத்து...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 19341
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.