'மன்மத லீலையை வென்றார் உண்டோ' - பாகம் 34
பாப்பாத்தி - 3
கும்மிருட்டில் அவசரமாய் நடந்தாள் பாப்பாத்தி.
எதிரே ஒரு உருவம், 'யாரு.........' என்று குரல் கொடுத்தது.
'நாந்தான் பாப்பாத்தி' என்றாள்.
'பாத்துப்போடி' என்று நடந்தது உருவம்.
திரௌபதி துயிலுரும் காட்சியில் லயித்திருந்த சனத்துடன் கூட்டத்தோடு கூட்டமாய் ஒட்டி உட்கார்ந்து கொண்டு கூத்துப் பார்த்தாள். அவள் உடல் மட்டும்தான் அந்த தெருக்கூத்து பார்க்கும் கூட்டத்துடனிருந்தது. அவள் மனது அவள் வாழ்வின் எதிர்பாராத மிகப் பெரிய திருப்பத்தை நினைத்து நினைத்து எங்கோ வானில் சிறகடித்து பறந்து திறிந்து மிதந்து கொண்டிருந்தது. அவளுக்கு இது ப...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 13726
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.