அமுதைப் பொழியும் நிலவே (பாகம் - 2 இறுதி)
அம்மு அம்மு என உருகும் நான் என்றாவது அமுதாவை அழ வைத்திருக்கேனா? வைத்திருக்கேன்.. என்ன ஆச்சர்யமாக இருக்கா? அன்று ஜனவரி 25ம் தேதி ஸமீதாவை அன்றுதான் பள்ளியில் சேர்த்தோம். பள்ளியில் தந்த அப்ளிக்கேக்ஷனில் மாணவரின் பெயருக்கு நேராக ஸ்மீதா அர்ஜுன் என்று எழுதினேன்....தந்தைப் பெயர் என்னும் இடத்தில் என் பெயரைப் போட்டேன். அன்றே பள்ளியில் பணம் செலுத்திவிட்டு வீட்டிற்கு வந்ததும் அமுதா என் கால்களைப் படித்துக் கொண்டு கதறிக் கதறி அழுதாள். நான் கொஞ்ச நேரம் அவள் அழட்டும் என விட்டு விட்டு சற்று நேரம் கழித்து அவளைத் தூக்கி அனைத்தப்படி " ரிலாக்ஸ் அம்மு.. ரிலாக்ஸ்.. நா...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 13938
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.