கருப்பு ரோஜா
காலையில் எழுந்ததிலிருந்து தலை இலேசாக இடித்துக் கொண்டிருந்தது. நேர்று வெள்ளிக்கிழமை இரவென்பதால் நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்தம் சாப்பிட்டது சற்று அளவு கூடியிருந்தது. இரவு முழுவதும் பாட்டும் கூத்துமாகக் கொட்டம் அடித்து விட்டு படுத்துத் தூங்கியவர்கள் காலையிலேயே மெள்ளக் கழண்டுவிட்டார்கள். எல்லோரும் திருமணமானவர்கள். மனைவி பிள்ளைகள் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். வெள்ளிக்கிழமை மட்டும் ஜாலியாக இருப்பதற்கு அனுமதி பெற்று அந்த ஒரு நாளிலேயே ஒரு கிழமைக்காகவும் சேர்ந்தாற் போல குடித்துக் கொண்டிருந்தார்கள். அவன் வந்து கொஞ்ச காலம் என்பதால் அவன் மனைவி பிள்ளைகளை அழைக்காமல் ஒரு பிரமச் சாரி...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 8255
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.