சிலுக்கு சுந்தரி... 2
தெருக்கோடியை அடைந்ததும், தெருவை விட்டு மண் பாதையில் நடக்க ஆரம்பித்தேன். சற்று தொலைவில் ஊர் கோவில் தென்பட்டது. அதனை தாண்டிய பின், மண் பாதை ஒற்றை அடி பாதையாக மாறியது. ஆள் அரவமற்று மாலை வெய்யிலில் ரம்மியமாக இருந்தது. ரவி மாமா என் பின்னே வந்துக்கொண்டு இருந்தான். நான் வேகமாக நடந்ததால், ஏய் லதா.. கொஞ்சம் மெதுவாத்தான் போயேன்.. என்றான். நான் அதை காதில் வாங்காதது போல, வயல் வரப்பை எட்டினேன். மேலும் சிறிது தூரம் சென்றதும், எங்கள் தோப்பு தென்பட்டது. எங்களுக்கு சொந்தமான தோப்பு துரவு சுமார் 2 ஏக்கர் இருக்கும். தோப்பில் மா மற்றும் தென்னை மரங்களும் அதனை ஒட்டி வாழைதோப்பும் இருந்தது...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 15070
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.