ரோஜா மலரே - பாகம் 6 (இறுதி)
நாங்கள் ஆறு பேரும் இரவு உணவு சாப்பிடும் போது கலகலப்பாகப் பேசிக்
கொண்டோம். என்னைப் பற்றி விசாரித்தனர். நான் என் background,
கணவர் பற்றி எல்லாம் விவரித்தேன். திடீரென்று சஹானா கேட்டாள்.
"ரோஜா, ஒனக்கு இந்தப் பொண்ணுங்க எப்பிடி இவ்வளவு வசதியா
இருக்காங்களேன்னு, ஆச்சரியமா இருக்குமே,." என்று என் மனதில் ஓடிக்
கொண்டிருந்ததை படம் பிடிப்பது போல் கேட்டாள். நான் ஒன்றும் பேசவில்லை.
"மேற்படி சம்பாத்தியம், சூப்பரா வருது." என்று மஞ்சு ஒரு சிக்கன் பீஸைக்
கடித்துக் கொண்டே சொன்னாள். அவளை சட்டென்று திரும்பிப் பார்த்தேன்.
"யெஸ், ரோஜா." என்றாள்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 14112
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.