எனக்கும் உமாவின் குடும்பத்தாருக்கும் பேச்சு இருந்ததேயில்லை. சில நேரம் உமா அம்மாவிடம் வந்து பேசிவிட்டு போவாள். நான் அப்போது அங்கே வந்தால் ஒரு சிறு புன்னகை அவ்வளவுதான். அதே போல் வழியில் பார்த்தாலும் ஒரு புன்னகை மட்டும் தான். என் மனதில் நிறைந்த நாயகி ஜெயஸ்ரீயோ அதுவும் இல்லை. பார்த்தும் பார்க்காதது போல் சென்று விடுவாள். இது எல்லாம் மாறும் காலம் வருமா. காலம் கனிந்தது, நேரம் வந்தது.
என்னால் மறக்க முடியாத நாள். February 12, 1999, வெள்ளிக்கிழமை. வழக்கம் போல் அக்காள்-தங்கையின் எண்ணைக் குளியல் முடிந்தது. என் அம்மா எனக்கு காலை உணவு ஹாட்கேஸில் வைத்துட்டு கோயில் சென்று விட்டாள். நானும் நிதானமாக அம்மா பர...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 12701
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.