நானும் ரம்யாவும் அந்த பார்க்கில் ஓரமாக இருந்த மரபெஞ்சில் அமர்ந்திருந்தோம். நாங்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு மெடிக்கல் காலேஜில் நான்காம் வருடம் படிக்கிறோம். இந்த ரம்யா முதல் இரு வருடங்கள் என் நண்பியாக இருந்து, போன வருடம் காதலியாக பதவி உயர்வு பெற்றவள். என் மீது எக்கச்சக்க காதல் அவளுக்கு. ஆனால் இப்போது என் மீது பயங்கர கடுப்பில் இருக்கிறாள். கடுப்புக்கு காரணம், நேற்று அவள் சொல்லியும் கேட்காமல் நான் பார்ட்டிக்கு போய் தண்ணியடித்தது. என் மேல் உள்ள கோபத்தில் எங்கேயோ பார்த்தபடி அமர்ந்திருந்த ரம்யாவிடம் நான் கேட்டேன்.
"இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுட்டு உக்காந்திருக்க..?"
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 6062
முழு காமக் கதையையும் படிக்க | விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.