ஏண்டி இப்படிலாம் பண்ற..? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ..?" என்றேன் கவலையுடன்.
"நீ மட்டும் அப்படி பண்ணலாமா..?"
"நான் என்ன பண்ணுனேன்..?"
"என்னை விட குடிக்கிறதுதான் முக்கியம்னு சொன்னேல..? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா..?"
"ச்சே.. ச்சே... நான் அப்படிலாம் சொல்லலைடி.."
"குடிக்கிறதை விடமுடியாதுன்னு சொன்னேல..?"
"சரி.. இனிமே நான் குடிக்க மாட்டேன்..."
"நெஜமாவா சொல்ற அசோக்..?" அவள் முகத்தில் பல்பு எரிய கேட்டாள்.
"நெஜமா..."
"அப்போ நானும் இனிமே குடிக்க மாட்டேன்.."
ரம்யா முகத்தில் புன்னகையுடன் சொல்லிவிட்டு என்னை கட்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 7183
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.