அவன் மௌனத்தை பொறுக்க முடியாமல், "ஏன் தர்மசங்கடம்?" என்று அவள் வார்த்தைகளில் ஆதங்கம் இருந்தாலும் அவள் குரல் அவள் கண்களில் கோர்த்த கண்ணீரை பறை சாற்றியது..
"நானும் அவளை விரும்புறத யார்கிட்டயும் சொல்ல முடியாத நிலமை"
"ஏன்?"
"அவளும் என்னை லவ் பண்றாளான்னு தெரிஞ்சாதானெ வெளியில சொல்ல முடியும்? நானே இன்னும் அவ கிட்ட என் லவ்வ சொல்லலையே"
"ஏன் அவகிட்ட சொல்லலே? நல்லா பழக்கமில்லாதவங்களா? ஒருதலை காதலா?"
மறுபடியும் அவள் குரலில் இருந்த ஆதங்கத்தை ரஸித்தபடி, " நல்லா ரொம்ப நாளா தெரிஞ்சவதான். நான்தான் இவ்வளவு நாளும் ஒருதலை காதலாவே இருக்கட்டும்ன்னு இருந்தேன். ஆனா இப்ப அவளா எங்கிட்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 2888
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.