தொட்டால் பூ மலரும் பாகம் - 2
சென்னை வந்ததும் மறுநாள் கதிருக்கு ஒரு மெயில் அனுப்பினேன். அதில் ட்ரெயினில் நான் கண்டக் கனவை அப்படியே விவரித்து எழுதியிருந்தேன். அவனிடமிருந்து 4 நாள் கழித்துப் பதில் வந்தது. தயங்கித் தயங்கி எழுதியிருந்தான். நான் கனவுப்பற்றி எழுதியிருந்ததைப் பற்றி ஒன்றுமேக் குறிப்பிடவில்லை.. ஆனால் என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாக எழுதியிருந்தான். முடிக்கும் போது ஆசை முத்தங்கள் என முடித்திருந்தான்.
நான் எழுதிய பதிலில் அவன் எனக்கு இதழில் தந்த முத்தங்கள் இனிமையாக இருந்தது என்று எழுதிய்ருந்தேன். அவன் அதற்கு இதழில் முத்தமிடவில்லை என்றுக் கூறியிருந்தான். நான் அதற்கு அனுப்பிய பத...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 10113
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.