ஈடன் தோட்டத்து ஏவாள்கள் - பாகம் 8
அண்ணன் மற்றும் அண்ணியின் முகம் வெளிறி விட்டது. உறவினர்கள் எல்லோரும்
தீர விசாரித்ததில் தெரிய வந்தது, அண்ணியின் தூண்டுதல் பேரில், அண்ணன்,
அம்மாவின் நகைகளை எல்லாம் எடுத்து, உருத்தெரியாமல் உருக்கி, வேறு
நகைகள் செய்து கொண்டார்கள் என்று. எனக்கு பயங்கரக் கோபம்.
"நகை வரல்லயேன்னு கோபம் இல்லை அண்ணா. ஆனா ரெண்டு பேரும் அம்மாவ
ஏமாத்திட்டீங்களே. ஒங்கள மன்னிக்கவே முடியாது" என்று கத்தினேன்.
அண்ணனும் பதிலுக்கு கத்தினான். "யாரையாவது இழுத்துகிட்டு ஓடு, நாயே.
நான் எதுக்குடீ ஒன் கல்யாணத்தை நடத்தி வைக்கணும். ஏதோ பிச்சைக் காசை
போடறேன். நக்கிக்க...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 12225
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.