பாண்டிய நாட்டுப் பசுங்கிளி - பாகம் 2
பல்லக்கிலிருந்து சுவர்ணவல்லி மெதுவாக இறங்கி வருகிறாள். அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அந்தப்புற உப்பரிகையில் இருந்து ஒரு பெண்கள் கூட்டம் கெக்கலிச்சிரிப்புடன் அவளை நோட்டமிடுகிறது. மன்னன் ஆனந்த பாண்டியன் மெதுவாக அவளருகில் செல்கிறான். "வாருங்கள் சுவர்ணவல்லி அவர்களே...! தங்கள் வரவு நல்வரவாகுக! தங்கள் பயணம் சுகமானதாக இருந்ததா?... சரி சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு பேசலாம்" என்றபடி மன்னன் கைதட்டிக் கூறினான் "யாரங்கே.... சுவர்ணவல்லிக்கு தங்கும் அறை ஏற்பாடு செய்துகொடுங்கள்".
உப்பரிகையில் நின்றுகொண்டிருந்த பெண்களில் இருவர் பேசிக்கொள்கிறா...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 5661
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.