துளசி மாடம்-3
மயக்கம் தெளிவிக்கப்பட்டேன். என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். அப்பாவிற்கு ஒரு சின்ன கீறல் மட்டும் இருந்தது. மற்றபடி பயந்தது போல் எதுவும் அசம்பாவிதம் அப்பாவிற்கு நடக்கவில்லை. ஆனால் முகத்தில் மட்டும் மரண பயம் வந்திருந்தது. அக்கா மட்டும் கொஞ்சம் உறுதியாய் இருந்தாள். கடவுள் நம்மைக் கைவிடமாட்டார் என்று சமாதானம் சொல்லிவிட்டு அம்மாவிற்கு உடனே ஃபோன் பண்ணி வரவழைத்தோம். கூடவே எங்கள் மாமாவும் வந்திருந்தார். இவர் ஒரு விஞ்ஞானி.
நடந்தவைகளைக் கூறியவுடன், மாமா ஹோஹோவென சிரிக்க ஆரம்பித்திருந்தார். நாங்களோ பேய்,பிசாசு பயத்திலிருக்க மாமாவோ இடி இடியென சிரிக்க ஆரம்பித்தார். இந்த விஞ்ஞான உ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 5653
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.