துளசி மாடம் ... பகுதி - 1
நான் ராம்.....
தமிழ்நாட்டிலேயே பொறியியலிற்குப் பெயர் போன ஒரு பல்கலைக் கழகத்தில் எம்.இ. எலக்ட்ரானிக்ஸ் இறுதியாண்டு மாணவன். அம்மா அப்பா இருவருமே மத்திய அரசாங்கத்தில் பொறுப்புள்ள உயர்பதவிகளில் இருக்கும் மத்திய தரக் குடும்பத்தினைச் சார்ந்தவர்கள்.
எனக்கொரு அக்கா. அவள் பெயர் காயத்திரி. அவள் தன் படிப்பினை முடித்துவிட்டு திருமணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தாள். ஜாதகத்தில் ஏதோ தோஷமிருப்பதினால் தகுந்த வரன் அமைவதில் சிக்கல் என ஜோதிடர்கள் உளறியதை நம்பி திருமணஞ்சேரி போன்ற தலங்களுக்குக் குடும்பத்துடன் சென்று பரிகாரம் செய்துவிட்டு வந்தோம்.
என் அக்காவைப் பற்ற...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 5799
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.