துளசிமாடம்... பகுதி-7
நான் எலும்புக்கூடு ஆனந்தமாய் குளிப்பதைக்கண்டதும் என்னுடலிலுள்ள எல்லா செல்களுமே சில்லிட்டன. வீட்டினுள் நுழைந்து அம்மாவை அழைத்து வந்தேன். இப்பொழுது எலும்புக்கூடு காணவில்லை. எனக்கோ இன்னும் பயம் அதிகரித்த்து. இதெல்லாம் செய்வினை என்ற ப்ளாக் மேஜிக்காக இருக்கலாம் என சொன்னேன். ப்ளாக் மாஜிக்கில் ஒரு பொம்மையை வடித்து அதன் மூலம் எதிராளியின் உடலினைக் கட்டுப்படுத்தலாம் என ஒரு மலையாள சினிமாவில் பார்த்த்தாய் ஞாபகம். மேலும் நம் தமிழ் தொலைக்காட்சிகளில் இது போல் எதாவதொரு டிவி சீரியல் வந்து கொண்டுதானிருந்தது.
அம்மாவும் அப்பாவும் இப்பொழுது முற்றிலும் விஞ்ஞானத்தினை நம்ப ஆரம்பித்...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 13717
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.