இந்தக் கதையின் கதாநாயகன் செல்வம். குறிஞ்சி நிலமாம் நீலகிரியில் பிறந்து, முல்லை நிலமாம் சத்தியமங்கலத்தில் பொறியியல் படித்து பட்டம் பெற்று, மருத நிலமாம் தஞ்சையில் பயிற்சி பெற்று, நெய்தல் நிலமாம் சென்னையில் பணியாற்றி வருபவன். தாய்,தந்தை காலமாகிவிட்டனர். சென்னையில் தன் அண்ணண் வீட்டோடு தங்கி வேலை செய்து வருகிறான். வயது 27, சுமாரான உயரம், மாநிறம், கவர்ச்சியான உடல்வாகு, களையான முகம் என பார்ப்பவரைத் திரும்பிப் பார்க்கவைக்கும் தோற்றம். படிக்கும் காலத்திலிருந்தே பெற்றோர்கள் இல்லாமல் தன்னிச்சையாக வளர்ந்ததினால் எல்லா விசயத்திலும் குறிப்பாக பெண்கள் விசயத்தில் விவரமானவனாக இருந்தான். அண்ணணிடம் மட்டும் அளவுகட...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 5916
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.