கூதிபுரத்து இளவரசி - பாகம் 1
மதனாறு என்று அழைக்கப்படும் மதன நீராற்றுக் கரையில் இரு புறமும் பூக்கள் சொரிந்த மரங்களால் சூழப்பட்ட ராஜபாட்டையில் வெண்பட்டின் வெண்மையை தோற்கடிக்கும் வகையில் நிறம் கொண்ட உயர்ந்த சாதி குதிரை ஒன்று மெல்ல நடை போட்டு சென்று கொண்டிருந்தது. நதியின் இரு புறமும் கூதிபுரத்திற்கு இயற்கை அளித்த வனப்புகளை விழியால் பருகிக்கொண்டே குதிரையின் மேல் உட்கார்ந்து பயணித்துக் கொண்டிருந்தான் நம் கதாநாயகன் வெண்குஞ்சான். கரிச்சானூர் என்று அழைக்கப்படும் தன் நாட்டின் வனப்பு இதற்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்ற நினைப்பு அவன் மனத்துக்கு
மிகவும் தெம்பை அளித்தது.
இவ்வாறு அவன் இ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 4354
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.