எனக்கும் ஆசை உண்டு
வழக்கத்தைவிட அலங்காரம் அதிகமாகத்தான் இருந்தது ஏன் இன்னும் சொல்லப்போனால் என்னையறியாமல் நானே அதிக ஆர்வத்துடன் அலங்காரம் செய்து கொண்டேன். காரணம் அவன். ரவிவர்மன். நான் என்னவோ அவனை ரவி என்றே அழைக்கப்பழகி கொண்டேன். ஓவியர் ரவிவர்மன் படைப்பாளி. என்னவனே சீ சீ மனதுக்குள் ஆசையப்பாத்தியா இவளுக்கு என்னவனாம். ஆம் நான் அவனை காதலிக்கிறேன். அவனுக்குத்தெரியாமல் காதலிக்கிறேன் .
என் காதல் அவன் உடல் சார்ந்தது அல்ல . அவன் பணத்தை சார்ந்தது அல்ல மாறாக உள்ளம் அதிலும் அவன் பெண்மையை அதிகம் நேசித்தேன் . உங்களுக்கு தெரியுமா எல்லா ஆண்களுக்கும் பெண்மை உண்டு பெண்களுக்குள்ளும் ஆண்மை உண்டு.அதை உணர...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 15442
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.