இக்கதை என்னுடைய பழைய கதையொன்று தற்பொழுது tamiloola.com ற்கு தருகிறேன்.
நாற்பத்தைந்து வயதாகியும் என் அம்மா சில சமயங்களில் குழந்தை போல நடந்து
கொள்வது வேடிக்கையாக இருக்கும். கிராமத்தில் பிறந்து வளர்ந்ததை பறை
சாற்றுவதை போல் வெகுளியாகப் பேசியும் வேற்றுமை இல்லாமல் பழகியும் தனது
வெள்ளை மனதை எல்லோருக்கும் புரியும்படி செய்வதையே தனது வாடிக்கையாக
கொண்டிருக்கிறாள் போலும்.
"அப்படி என்ன தான் இருக்கோ அந்த பேப்பர்லே, தினம் ஒரு கள்ளதொடர்பு, தினம்
ஒரு கள்ளக்காதல்," அம்மா ஆயாசப்பட்டுக்கொண்டாள்.
"ஊருல உலகத்தில நடக்கிற சங்கதியை தானே போடறாங்க; உனக்கேன் கோபம்
வருது?" தி...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 18151
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.