உன்னைக்கொடு என்னைத்தருவேன் 3
நிச்சயதார்த்தம் ஆனாலே பெண்களுக்கு எங்கிருந்துதான் இந்த தைரியம்
வருகிறதோ.. எக்ஸாம்ஸ் முடிந்ததும் மாலை ப்ரியாவின் வீட்டிற்குப்
போகனும்னு எண்ணிக்கொண்டே மதியம் வீடு திரும்பினால் அங்கே என்
வீட்டில் என் ப்ரியா எனக்காகக் காத்திருந்தாள். அன்று சமையல்கூட
அவள்தானாம்.
அவள் பிறந்ததிலிருந்தே சோகமாகக் கழிந்த நாட்கள் கடந்த 2 மாதம் தானாம்
தேர்வுக் காரணமாக நான் அவளைப் பார்க்கவேயில்லை.. 10 நாளுக்கு ஒரு
முறை அவள் என் வீட்டிற்கு வருவாள் ஒரு 15 நிமிடம்தான் அப்புறம் நான்
படிக்கப் போய்விடுவேன். அதனால் இனி கல்யானம் வரை கால ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 9186
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.