பிச்சுமணி - பாகம் 7
அறுப்பு வேலை ஜரூராக நடந்து கொண்டிருப்பதால் பிச்சு வீட்டுக்கு வரும் போது அந்தி சாய்ந்து விடும். அன்றும் அது போல் வந்து குளித்து கர்ணத்திடம் பேசிக் கொண்டிருந்தான். அவர் ஏனோ தானோ என்று பதில் தந்து பிச்சு நேக்கு தூங்கணும் போல தோணுது மாத்திரையை சாப்பிட்டு படுக்க்கைக்கு போனார். சாப்பிட சென்றவன் வழக்கம் போல் அவளை சீண்டினாலும் அம்புஜம் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு பின் கட்டில் புகைத்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தான். ஒரு அரை மணி நேரம் அப்படியே இருந்திருப்பான் இரண்டு சிகரட்டு செலவு தான் மிச்சமே தவிர அவனுக்கு காரணம் கிடைக்கவில்லை.
ஏண்டா ராத...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 5696
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.