நீலவாசுகி-31
அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லோரும் கிளம்பிப் போக, வீட்டில் பழையபடி மூன்றுடன் ஒருத்தியாக வாசுகியும் சேர்ந்து கொள்ள, அடுத்த ஒரு வாரம் விருந்தும் வேடிக்கையுமாக வாசுகியின் தாய் வீட்டிலும் நீலாவின் வீட்டிலுமாக கழிந்தது. இப்போதெல்லாம் தாஸ் தன் நண்பர்களோடு ஊர் சுற்றுவதில்லை. ஆபீசிலிருந்து நேராக வீடுதான். வரும் போதெல்லாம், நிறைய மல்லிகைப் பூவோடுதான் வந்தான். வாசுகியிடம் தந்த போது, அத்தைதான் பெரியவங்க அவங்க கைல கொடுங்க, என்று மறுத்து விட்டாள். புன்னகையோடு வாங்கிக் கொண்ட நீலா வாசுகியிடம் தந்தாள். கண்ணுக்குத் தெரிந்ததும் மனசுக்கு மட்டும் தெரிந்ததுமான பாசப் பின்னல்களில் பொம்மைகளாக ஆடினர...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 9434
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.