நீலவாசுகி-34
காலடி ஓசை அவன் பக்கத்தில் வந்து நின்று போனது. அவன் முகத்தில் ஒரு மென்மையான கை வருடியது. அந்த வருடலில் உடல் சிலிர்த்த சிவராமன் கண்களைத் திறக்க, அரையிருட்டில் மாதங்கியின் முகத்தை அடையாளம் கண்டான்.
"மாதீ............"
"ஷ்ஷ் மெதுவாப் பேசுங்க, ஓமனாவுக்கு சின்ன சத்தம் வந்தாலும் எழுந்துடுவா" என்றாள் கிசுகிசுப்பாக. திறந்திருந்த ஜன்னலின் வழியாக தெரு விளக்கின் ஒளி ஒற்றைக் கீற்றாக அறையில் வந்து விழுந்ததால், ஒரு மந்தஹாசமான மெல்லிய ஒளி பரவியிருந்தது. அந்த இருட்டுக்கு கண்கள் பழகியதும் அந்த அறை ரம்யமாக காட்சியளித்தது. மாதங்கி கசவு ரவிக்கை மட்டும் அணிந்திருந்தாள். இரட்டை நாடி ...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 14884
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.