சித்ரமல்லி..! (1) (மீண்டும் ஒரு பார்வை!!)
அரவிந்துடன் ஆனந்தம்.
மலைச்சாரலில், விடியற் காலை வேளையில், இளய சூரியனின் கதிர்களை கண்டு, மனம் ஒவ்வாமல் போய் தானே ஆக வேண்டும் என்ற நிர்பந்ததில் பனி கலைவதை போல என் நித்திரை கலைந்தது. என்றும் இல்லாதது போல மனதில் ஒரு வித சுகமான அமைதி நிலவியது.
அந்த மனோகரமான வேளையில், மேக மூட்டத்துக்குள் இருந்து திடீரென்று வெளிப்படும் சூரிய கதிர்களைப் போல, நேற்று இரவு நடந்த சம்பவங்கள் என் நினைக்கு வர, என் உடலில் சட் என்று ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது. டபக் என்று என் கண்களைத் திறந்து பார்த்தேன். மணி காலை 5:30. வெளியில் லேசான வெளிச்சம் பரவ ஆரம்பித்து இருந...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 11415
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.