'மன்மத லீலையை வென்றார் உண்டோ'. - பாகம் 47
அம்மாக்கண்ணு - 1
சில வாரங்கள் ஆயின. பாப்பாத்தி, தங்கம் வருவது அடியோடு நின்று போனது. கிளியாம்பாளும் அந்த ஊரின் பக்கம் தலை வைத்து படுக்கவில்லை. நிலம் பயிரிடும் விஷயமாய் வெள்ளயன் மட்டும் ஒரு தடவை வந்து போனான். அவனிடம் நிலம் பற்றிய பேச்சோடு வேறெதுவும் முதலியாரும் பேசவில்லை, கிளியாம்பாளும் பேசவில்லை. இங்கு நடந்தது பற்றி வெள்ளையன் ஏதும் அறியான்.
முதலியார், கிளியாம்பாளிடம் அவசியம் தேவையான ஒற்றை வார்த்தை பேச்சோடு சரி. அவள், சண்டை பிடித்தாலும் இவர் மௌனமானார். இருவரின் மனத்தின் ரணகாயங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் ஆறி வந்தன. ஆனால் படுக்கயறை வரை இன்ன...
மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை: 16404
முழு காமக் கதையையும் படிக்க |
விதிமீறல்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்
கதையை நண்பருக்கு அனுப்ப
உங்கள் கருத்தினை பதிவு செய்க
கருத்தினை பதிவு செய்ய, நீங்கள் உள்புக வேண்டும்.